Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனை ஹீரோவாக்கும் ரேணிகுண்டா பன்னீர்செல்வம்

மகனை ஹீரோவாக்கும் ரேணிகுண்டா பன்னீர்செல்வம்
, வெள்ளி, 16 ஜூலை 2021 (10:03 IST)
இயக்குனர் பன்னீர்செல்வம் தனது மகனை ஹீரோவாக்கி இரண்டு படங்களை உருவாக்கி வருகிறாராம்.

ரேணிகுண்டா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பன்னீர்செல்வம். அதன் பின்னர் அவர் கருப்பன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினாலும் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தனது மகனை கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களை தயாரித்து இயக்கியுள்ளாராம். லாக்டவுன் முடிந்து நிலைமை சீராகும்போது அந்த படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யா படத்துக்கு இதுவரை இல்லாத வியாபாரம்… சார்பட்டா பரம்பரை படைத்த சாதனை!