Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பின் மீது ஒய்யார சவாரி: தலைக்கு தில்ல பாத்தியா...? வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (17:26 IST)
ஆஸ்திரேலியாவில் விசித்திரமான வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து ஒருவர் வெளியிட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
ஆஸ்திரேலியாவில் ஒரு புயல் தாக்கியது. அப்போது அந்த பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்த பால் மாக் என்பவர் இந்த விசித்திரமான நிகழ்வை கண்டுள்ளார். 
 
புயல் காரணமாக பல தவளைகள் புல் வெளியில் கிடந்தன. அவற்றில் சில அங்கு புல் தரையில் வேகமாக ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்த பாம்பின் மீது ஒய்யாரமாக சவாரி செய்தன. 
 
இதை வியப்புடன் பார்த்த அவர் இதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments