Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!

கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!
, புதன், 16 டிசம்பர் 2020 (15:52 IST)
கொரோனா வைரஸ் தாக்கி எஸ்வதினியா நாட்டின் பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான எஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதம்ர் ஆகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் சிறைக்குச் செல்வர் – உதயநிதி ஸ்டாலின்