ஒரு ஆண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் பலி !

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (17:33 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு  சீனாவில் இருந்து முதன்முதலாக கொரொனா தொற்றுப் பரவ ஆரம்பித்து,  இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தொற்றுப் பரவி வருவியது.

சமீப நாட்களாக இத்தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் பல மாதங்களாக கொரொனா பலி  ஏற்படவில்லை; கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் கொரொனா உயிரிழப்பு ஏற்பட்டது. ஓராண்டிற்குப் பிறகு   நேற்று சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரொனாவால் உயிரிழந்தனர்.

ஹாங்காங் நாட்டில் கொரொனா பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்படுள்ளனர். இங்கு மொத்தம் 10 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments