Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச துறைமுகத்தில் தீ விபத்து - 100 பேர் காயம் ! 5பேர் பலி

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:49 IST)
வங்கதேசத்தின் முக்கிய கடல்துறைமுகமான சிட்டகாங் பகுதியின் வேலியே 40 கிமீ தொலைவில்   உள்ள உள் நாடு சேமிப்புக் கிடங்கில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  தீயை கட்டுக்கொண்டு வர முயன்றனர்.

அப்போது, வெடிவிபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில்,தீயணைப்பு வீரர்கள் உட்பட  சுமார் 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இதில், 5 பேர் பலியாகினர், 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு மரருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீபத்து ஏற்பட்டு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments