Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி நகரில் தீ விபத்து… கட்டிடம் இழுந்து விழுந்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 25 மே 2023 (19:27 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 7 மாடி கட்டிடத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சிட்னி நகரில் 7 மாடி கட்டிடம்   ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அக்கட்டிடம் இடிந்து விழுந்தது. மேலும் அக்கட்டிடத்தின் மேற்சுவரும் இடிந்து தெருவில் விழுந்தது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்,  அக்கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments