Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை - கியூபாவில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (11:49 IST)
கியூபா நட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான ஃபிடல்  காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவிற்கு பிறந்தவர் டியஸ் பலர்ட்(68). இவரை அனைவரும் பெடிலிட்டோ (Fidelito) என அழைப்பதுண்டு. மேலும், லிட்டில் ஃபிடல் எனவும் இவர் அழைக்கப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த விவகாரம் கியூபா மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments