Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸுக்கு உயிர் காக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (08:34 IST)
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலர் இறந்து வரும் நிலையில் உயிர் காக்கும் மருந்தாக ஸ்டீராய்டு செயல்படுவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் பல நாட்டு விஞ்ஞானிகளும் மூழ்கியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில மருந்துகள் நோயை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. அந்த வகையில் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரெகவரி என்னும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த மருந்தை நோயாளிகளிடம் பயன்படுத்தியில் மூன்றில் ஒரு பங்கு பேர் இறப்பிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments