Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதியியலுக்கான நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (15:36 IST)
வேதியியலுக்கான நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், அறிவியல், ஆராய்ச்சி, இலக்கியம், போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்பதையும் இந்த 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
நேற்று இயற்பியலுல்கான நோபல் பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றும் முன் இந்த ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேதியிலுக்கான இந்த நோபல் பரிசை 2 பெண் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் இமானுவேல் சார்பென்டியர் மற்றும் அமெரிக்கா நாட்டின் ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments