Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: அதிபர் கோத்தபய உத்தரவு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:25 IST)
இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்போவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபாய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கொதித்தெழுந்து உள்ளனர் என்பதும் சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடும் உயர்வு வழங்க இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் பாதுகாப்பு படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments