Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டரி, சுத்திகரிப்பான்களுடன் வருகிறது எலக்ட்ரானிக் மாஸ்க்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை மாஸ்க் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்தியா உட்பட பல நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியேறும் பொதுமக்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த மாஸ்க் அணியும் விவகாரம் என்பது இன்னும் நீண்ட மாதங்களுக்கு இருக்கும் என்றும் ஒருவேளை நிரந்தரமாக்கபட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாஸ்குகளின் தரம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
 
இந்த மாஸ்க்கில் காற்றில் இருக்கும் மாசு சுத்தம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் பேட்டரியுடன் இயங்கும் இந்த மாஸ்க்கில் சுத்திகரிப்பான்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த சுத்திகரிப்பான் உள்ளே வரும் காற்று மற்றும் வெளியேறும் காற்றையும் தூய்மையாக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது பேட்டரியின் வேகத்தையும் சுவாசத்திற்கு ஏற்பவும், சுத்திகரிப்பு வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாஸ்க் உலகம் முழுவதும் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments