பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (13:02 IST)
பப்புவா நியூ கினியாவில் இன்று 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூபிரிட்டன் தீவில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள் என அனைத்தும் குழுங்கின. இதனால் மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
 
இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பசபிக் கடல் பகுதியை ஒட்டி சுமார் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரையில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்க கூடும் என பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments