Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் பயங்கர நிலநிடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (11:38 IST)
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு இந்தோனேசியாவில் கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தல் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க புவியியல் மையம் இந்த நிலநடுக்கம் 6.4 ரிகடர் அளவு கோலில், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி கடல் பகுதியை ஒட்டியுள்ள வடமேற்கு திசையில் சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் அந்த கடலைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments