Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (14:03 IST)
துபாயில் 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராபிக் அபராதங்களை செலுத்தாத வாகன ஓட்டுநட்கள் 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.


 

 
துபாய் காவல்துறை போக்குவரத்து பிரிவு தலைவர், அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதங்களை இன்றுவரை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நேரடியாக அபராதம் செலுத்தும்போது 50% சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments