Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (14:03 IST)
துபாயில் 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராபிக் அபராதங்களை செலுத்தாத வாகன ஓட்டுநட்கள் 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.


 

 
துபாய் காவல்துறை போக்குவரத்து பிரிவு தலைவர், அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதங்களை இன்றுவரை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நேரடியாக அபராதம் செலுத்தும்போது 50% சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments