Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுவை சிகிச்சையின் போது டிக்டாக்… மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தடை!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:19 IST)
ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சையின் போது டிக்டாக் மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மருத்துவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணராக இருப்பவர் டேனியல் அரோனோவ் என்பவர் டிக்டாக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய தகவல்களை கூறி 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். ஆனால் இவர் அறுவை சிகிச்சையின் போது முழுக்கவனத்தையும் அதில் செலுத்தாமல் டிக்டாக் வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது, நடனமாடுவது மற்றும் நோயாளிகளின் அனுமதி இன்றி அறுவை சிகிச்சை வீடியோக்களை வெளியிடுவது என்று ஈடுபட்டு வந்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அரோனாவுக்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார பயிற்சியாளர் ஒழுங்குமுறை ஆணையம் மருத்துவராக தொடர்ந்து செயல்பட தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments