Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:10 IST)
அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி அன்வர்ராஜா நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் என்பவரை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்த நிலையில் அவரது மறைவிற்கு பிறகு யாரும் அந்த பதவியில் நியமிக்கப்படாத நிலையில் தற்போது தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments