Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (11:10 IST)
அதிமுகவின் ‘தற்காலிக’ அவைத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி அன்வர்ராஜா நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக பொதுக் குழு இன்று கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சற்றுமுன் கூடியுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் என்பவரை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிமுக அவைத்தலைவராக மதுசூதனன் இருந்த நிலையில் அவரது மறைவிற்கு பிறகு யாரும் அந்த பதவியில் நியமிக்கப்படாத நிலையில் தற்போது தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments