Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் சண்டையின்போது தகராறு…20 பேர் சுட்டுக்கொலை

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:25 IST)
மெக்சிகோ நாட்டில் சேவல் சண்டையின் போது ஏற்பட்ட தகராறில் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டிலுள்ள மேற்கு மா நிலமான  கைக்வோவாகனில் சேவல் சண்டை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இ ந் நிலையில்,  சட்டத்திற்குப் புறம்பாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.அப்போது, இரு தரப்பினருக்கு இடையே மோதம் நடந்தது. 

சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  4பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments