Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவல் சண்டையின்போது தகராறு…20 பேர் சுட்டுக்கொலை

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:25 IST)
மெக்சிகோ நாட்டில் சேவல் சண்டையின் போது ஏற்பட்ட தகராறில் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டிலுள்ள மேற்கு மா நிலமான  கைக்வோவாகனில் சேவல் சண்டை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இ ந் நிலையில்,  சட்டத்திற்குப் புறம்பாக சேவல் சண்டை நடத்தப்பட்டது.அப்போது, இரு தரப்பினருக்கு இடையே மோதம் நடந்தது. 

சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  4பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments