Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பெண்களுடன் டேட்டிங்…இளைஞர் தற்கொலை முயற்சி

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:21 IST)
மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள கூச் பெகார் மாவட்டத்தில் வசித்து வரும் சுபமோய் என்பவர்  இளையதளம் வாயிலாக ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், டேட்டிங் செய்த பெண்களும் ஒருவர் மற்ற பெண்களுக்கு விபவரத்தைக் கூறி  இன்று 4 பெண்களும்  சுபமோய் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் தன் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments