Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த டமாஸ்கஸ்!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (19:44 IST)
ஆறுவருட போராட்டங்களுக்கு பிறகு சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரம் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக சிரிய ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிரியாவில் பல்வேறு இடங்களில் சிரிய அதிபர் எதிராக கடந்த ஆறு ஆண்டுகளாக போராடி வந்த கிளர்ச்சியாளர்கள் 80% தோல்வி அடைந்ததால் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
 
அந்த வகையில் தற்போது டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
உள்நாட்டு போரின் போது சிரியா அதிபருக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவு அளித்தன என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments