Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடைந்த நீர்தேக்க அணை: 270 சுரங்க ஊழியர்களின் நிலை என்ன?

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (15:45 IST)
ரஷ்யாவில் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை சேமித்த வைத்த அணை உடைந்ததில் 270 ஊரியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. 
 
ரஷ்யாவில் உள்ள சைபீரிய பிராந்தியத்திற்கு அருகே இருக்கும் கிராஸ்நோயார்ஸ்க் எனும் பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை தனியாக ஒரு அணை கமைத்து சேமித்து வைத்திருந்துள்ளனர். 
 
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரவு எதிர்பாராத விதமாக நள்ளிரவு 2 மணிக்கு அந்த நீர்தேக்க அணை உடைந்து சுரங்கத்திற்கு நீர் புகுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 12 பேர் மரணமடைந்தனர். 
 
மேலும் அன்று இரவு வேலை செய்து வந்த 270 பேரில் நிலை என்னவென தெரியவில்லை. மீட்பு பணியினர் சுரங்கத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், அவர் உயிருடன் உள்ளார்களா? இல்லையா என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments