Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு: பெட்ரோ, டீசல் விலையும் உயருமா?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:24 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று காலை வீழ்ச்சி அடைந்த நிலையில் சற்று முன்னர் திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நூத்தி 112.68  டாலராக உயர்ந்துள்ளது 
 
இன்று காலை கச்சா எண்ணெய் இறங்குமுகமாக இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாளை இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments