Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோ வைரஸ் தாக்குதல் ... சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (11:35 IST)
கொரோனோ வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதலால் நேற்று சுமார் 80 மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக அங்கு பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
 
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனோ வைரஸ்,அந்நாட்டில் அதிக அளவில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
 
சீனாவில் கொரோனோ வைரஸால் தற்போது வரை சுமார் 723 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், அந்நாட்டில் மொத்தம் 2147 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments