Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோ வைரஸ் தாக்குதல் ... சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (11:35 IST)
கொரோனோ வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை உயர்வு
சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதலால் நேற்று சுமார் 80 மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்தமாக அங்கு பலியானோரின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.
 
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனோ வைரஸ்,அந்நாட்டில் அதிக அளவில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
 
சீனாவில் கொரோனோ வைரஸால் தற்போது வரை சுமார் 723 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், அந்நாட்டில் மொத்தம் 2147 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments