Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரன்சி மூலம் பரவும் கொரொனோ வைரஸ்... சீன வங்கிகள் நடவடிக்கை !

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (17:07 IST)
கரன்சி மூலம் பரவும் கொரொனோ வைரஸ் சீன வங்கிகள் நடவடிக்கை

சீனா நாட்டில் உள்ள வூஹான் என்ற இடத்தில் தான்  கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குழுவாக மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை 66 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க எடுத்து வருவதாக மத்திய வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மக்கள் பயன்படுத்திய கரன்சிகள் மீது புற ஊதா ஒளி, அல்லது அதிக  வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின் தான் அவை தனிப்பெட்டிகளில்  சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் வரை தனியாக வைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments