Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தனிமைப்படுங்கள் அல்லது தண்டிக்கப்படுவீர்" - என்ன நடக்கிறது சீனாவில்? - விரிவான தகவல்கள்

Webdunia
சனி, 15 பிப்ரவரி 2020 (16:11 IST)
வெளியூர்களிலிருந்து பெய்ஜிங் திரும்பும் மக்கள் 14 நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

விடுமுறை முடிந்து சீன தலைநகரான பெய்ஜிங் திரும்புவோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கான உரிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று சீன அரசு கூறி உள்ளது.

எகிப்தில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
பெய்ஜிங்கில் இரண்டு கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.

ன புத்தாண்டையொட்டி கொடுக்கப்பட்ட விடுமுறையானது கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து நீடிக்கப்பட்டது.
சரி. கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த விஷயங்களைப் பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments