Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு கொரோனா தொற்று

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:28 IST)
உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,16,992 ஆகும். இதுவரை 9,28,930 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 2,17,183 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு்ள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் ஒரு குடும்பத்தில்  உள்ள பலருக்கு தீவிர கொரோனா தாக்கல் இருந்ததை அடுத்து, அனைஅனைஅவ்ரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் வீட்டில் இருந்த நாய்க்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொது,வின்ஸ்டன் என்ற அந்த நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments