வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கு கொரோனா தொற்று

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:28 IST)
உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,16,992 ஆகும். இதுவரை 9,28,930 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 2,17,183 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு நாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு்ள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் ஒரு குடும்பத்தில்  உள்ள பலருக்கு தீவிர கொரோனா தாக்கல் இருந்ததை அடுத்து, அனைஅனைஅவ்ரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் வீட்டில் இருந்த நாய்க்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொது,வின்ஸ்டன் என்ற அந்த நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments