அச்சுறுத்தும் கொரனா வைரஸ்; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (10:55 IST)
சீனாவில் கொரனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரனா வைரஸ் சீனா,இந்தியா, தாய்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட 20 நாடுகளிலும் பரவிவருகிறது. இந்நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளதாகவும், பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 11,000 ஆக உயர்ந்துள்ளதாகவும்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா 4 சீனாவுக்கு செல்லவேண்டாம் என தனது குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 4 ஆம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments