Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை – ஆச்சர்யத்தில் சீன மக்கள் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:02 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை

சீனாவில் கர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை ஒன்று நலமாக இருப்பதாக சீன மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோயால் 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 800க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படிப் பட்ட கொரோனா வைரஸிடம் இருந்து பிறந்த குழந்தை தப்பித்துள்ள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு சீன மக்கள் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments