Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை – ஆச்சர்யத்தில் சீன மக்கள் !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (10:02 IST)
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை

சீனாவில் கர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை ஒன்று நலமாக இருப்பதாக சீன மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்நோயால் 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வைரஸ் இதுவரை 800க்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படிப் பட்ட கொரோனா வைரஸிடம் இருந்து பிறந்த குழந்தை தப்பித்துள்ள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு சீன மக்கள் ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments