Work From Home- ஊழியர்களைப் பாதிக்கும்....MicroSoft அதிகாரி எச்சரிக்கை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (22:12 IST)
Work From Home என்ற வீட்டிலிருந்து வேலை செய்வதால் எதிர்மறையான ஆபத்தான விளைவுகளே ஏற்படுமெனெ மைக்ரொ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகார் சத்யா நாதெல்லா  தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வழியாக அலுவலகம் சம்ந்தமாக மீட்டிங் நடத்துவது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் ஊழியர்களிடையே வெகு விரையிலேயே அயர்ச்சி ஏற்பட்டு விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அலுவலக வேலைகளிலிருந்து குடும்பச் சூழலுக்கு திரும்ப வருவதில் தயக்கம் இருக்குமென்று தெரிவித்துள்ளார்.  மேலும் வீட்டிலுருந்து பணி செய்வது நீடித்தால் ஊழியர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments