வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது: ப சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:13 IST)
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வலியுறுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார் பட்டியலை வெளியிட முடியாது என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த தேர்தலில் வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட வேண்டும் என சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம், மணிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர் 
 
ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் வாக்களிப்பவர் பட்டியல் வெளியிடும் நடைமுறையை காங்கிரஸ் கட்சியில் இல்லை என்றும் எனவே பட்டியலை வெளியிட முடியாது என்றும் இது அனைத்து மக்களும் பார்க்கும்படி வெளிப்படையாக வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments