Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் அண்ணாமலை மவுனம் ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

ks alagiri
, புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:42 IST)
மாணவி ஸ்ரீமதி மரணம் விவகாரத்தில் அண்ணாமலை மௌனம் ஏன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அண்ணாமலை ஏன் இது பற்றி கருத்து சொல்லவில்லை என்றும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி முறையான நீதி விசாரணை வேண்டும் என்று அண்ணாமலை ஏன் கேட்கவில்லை என்றும் எதற்காக நீதிமன்றம் அவர் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்
 
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மமென்ன? எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மௌனமாக இருக்கிறார்கள்? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னா ஹசாராவை பாஜக தூண்டி விடுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு