Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.18 கோடி நெக்லஸை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (23:20 IST)
வெளிநாட்டில் பரிசாக  வழங்கப்பட்ட   விலையுயர்ந்த நெக்லஸை  விற்பனை செய்ததாக முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது புகார் எழுந்துள்ளது.

பாக்கிஸ்தான் நாட்டில் அரசியல் நெருக்கடி இருந்த நிலையில்,  கடந்த 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது.  எனவே பிரதமராக ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்,   இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில்,    வெளிநாட்டில் அவருக்கு  ரூ.18 கோடி மதிப்புள்ள  நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உத வியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு  நகை க்கடையில் விற்கப்பட்டதாகவும் புகார்  எழுந்தது.

இதுகுறித்து தேசிய  புலனாய்வு விசாரணை குழு  விசாரணை செய்து வருகிறது.
பிரதமர்  வெளி நாட்டில்  பரிசுப் பொருட்கள் பெற்றால் அதை      அரசுக் கருவூலகத்தில் சேர்க்க வேண்டுமென்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அன்புமணிக்கு இவ்ளோ செல்வாக்கா? கூப்பிட்டதும் குவிந்த கூட்டம்! காத்து வாங்கும் தைலாபுரம்?

நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரை! நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் நன்றி!

வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள்.. அது எல்லாமே கொள்ளையடித்த பணம்: விஜய்

அதிமுக கவுன்சிலரின் கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலம் மாநகராட்சியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments