Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த சமாதானம் பேசும் சீன அதிபர்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:36 IST)
ரஷியா அதிபர் புதின் உத்தரவுப்படி, அந்த நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளது. இப்போர் தொடங்கி 1  ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை இருநாடுகளும் சமரச முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைனுக்கு ஆதரவாக  நேச நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கன்டா, பின்லாந்து போன்ற நாடுககள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷியா   -- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா சமாதான யோசனை கூறியுள்ளது.

கடந்த மாதம் ரஷியா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியுடனும் அவர் பேசியுள்ளார். அதில், ‘’நெருக்கடியான சூழலை  கூட்டாகக் கையாளள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக’’ தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments