Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த சமாதானம் பேசும் சீன அதிபர்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:36 IST)
ரஷியா அதிபர் புதின் உத்தரவுப்படி, அந்த நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளது. இப்போர் தொடங்கி 1  ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை இருநாடுகளும் சமரச முடிவு எட்டப்படவில்லை.

உக்ரைனுக்கு ஆதரவாக  நேச நாடுகள் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கன்டா, பின்லாந்து போன்ற நாடுககள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷியா   -- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா சமாதான யோசனை கூறியுள்ளது.

கடந்த மாதம் ரஷியா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியுடனும் அவர் பேசியுள்ளார். அதில், ‘’நெருக்கடியான சூழலை  கூட்டாகக் கையாளள வேண்டும் என்று அறிவுறுத்தியதாக’’ தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments