Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் பெற்றால் அசத்தல் சலுகைகள்! – சீனா அறிவிப்பு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (10:46 IST)
சீனாவில் மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை சீனா அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்ததால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சீனாவில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்தது.

ஆனால் அதேசமயம் பிறப்பு எண்ணிக்கை குறைவதை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சீனாவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. இது இப்படியாக தொடர்ந்தால் சீனாவில் சில வருடங்களில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால் மீண்டும் குழந்தைபேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது சீனா.

இந்நிலையில் தற்போது மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை சீனா அறிவித்து வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெரும் பெண்ணுக்கு பேறுகால விடுப்பு அதிகரிப்பு, குழந்தை பெறும் பெண்ணின் கணவனுக்கும் விடுமுறை மற்றும் உதவித்தொகை என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments