காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானை அடுத்து சீனாவும் எதிர்ப்பு

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (19:46 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370வது பிரிவான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படும் என்று தெரிகிறது
 
இந்த நிலையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது சீனாவும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளட்து. 
 
சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. சீனாவின் எதிர்ப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,  ”இந்த விவகாரம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம்” என்றும் இதில் சீனா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளதோடு சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments