Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவராகும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்: குவியும் வாழ்த்துக்கள்

Siva
புதன், 27 மார்ச் 2024 (12:51 IST)
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் பவன் தவுலூரி என்பவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சர்பேஸ் பிரிவுக்கு பவன் தவுலூரி தலைமை வகித்து வந்த நிலையில் தற்போது விண்டோஸ் பிரிவுக்கும் சேர்த்து  தலைமை வகிக்கவுள்ளார்.
 
பவன்  தவுலூரி சென்னை ஐஐடியில்  பட்டம் பெற்றவர் என்பது றிப்பிடத்தக்கது. உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பலர் பணிபுரிந்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது  பவன் தவுலூரியும் இணைந்துள்ளார்

ALSO READ: வேட்புமனுவை மறந்துவிட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன்! கடைசி நாளில் பரபரப்பு..!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments