Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவராகும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்: குவியும் வாழ்த்துக்கள்

Siva
புதன், 27 மார்ச் 2024 (12:51 IST)
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் பவன் தவுலூரி என்பவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  சர்பேஸ் பிரிவுக்கு பவன் தவுலூரி தலைமை வகித்து வந்த நிலையில் தற்போது விண்டோஸ் பிரிவுக்கும் சேர்த்து  தலைமை வகிக்கவுள்ளார்.
 
பவன்  தவுலூரி சென்னை ஐஐடியில்  பட்டம் பெற்றவர் என்பது றிப்பிடத்தக்கது. உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பலர் பணிபுரிந்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது  பவன் தவுலூரியும் இணைந்துள்ளார்

ALSO READ: வேட்புமனுவை மறந்துவிட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன்! கடைசி நாளில் பரபரப்பு..!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments