Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாமராக உடை அணிந்த நடிகை மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:43 IST)
எகிப்தில் நடிகை ஒருவர் திரைப்பட விழாவில் தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரைப்பட விழாவிற்கோ அல்லது எதாவது புரோமோஷன்களுக்கு செல்லும் போது அரை குறையாக ஆடை அணிவது வழக்கம். அதிலும் இந்தியாவில் எமி ஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் அரைகுறையாக ஆடை அணிந்து அதனை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் எகிப்தில் ராணியா யூசஃப் என்ற நடிகை கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்து வந்தார். அவர் இச்சையைத் தூண்டும் வகையில்' ஆடை அணிந்தததாக கூறி வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
 
இதற்கு பதிலளித்த நடிகை, இது இப்பேற்பட்ட விளைவை ஏற்படுத்தும் என தெரிந்திருந்தால் நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்