Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#FactCheck: குணமானவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மீண்டும் கொரோனா?

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (13:42 IST)
ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஆம், சிலருக்கு கொரோனாவில் இருந்து குணமான பின்னரும், கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா சோதனையில் பாசிடிவ் என முடிவுகள வெளியாகியுள்ளது. இது ஏன் என இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வரும் என தெரியவந்துள்ளது. 
 
உலக நாடுகளின் சில பகுதியில் இது போன்றோர் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments