Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#FactCheck: குணமானவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மீண்டும் கொரோனா?

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (13:42 IST)
ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஆம், சிலருக்கு கொரோனாவில் இருந்து குணமான பின்னரும், கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா சோதனையில் பாசிடிவ் என முடிவுகள வெளியாகியுள்ளது. இது ஏன் என இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வரும் என தெரியவந்துள்ளது. 
 
உலக நாடுகளின் சில பகுதியில் இது போன்றோர் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments