Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியன் அசாஞ்சேயை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:55 IST)
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. 2012ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்த பிரிட்டன் அமெரிக்காவுக்கு நாடு கடத்த திட்டமிட்டது
 
இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்க ரிட்டன் உள்துறை அமைச்சகம் விரைவில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments