Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியன் அசாஞ்சேயை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:55 IST)
ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. 2012ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் 
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்த பிரிட்டன் அமெரிக்காவுக்கு நாடு கடத்த திட்டமிட்டது
 
இந்த நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்க ரிட்டன் உள்துறை அமைச்சகம் விரைவில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments