Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:21 IST)
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார்
 
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வெடிவிபத்தில் அரவிந்து உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாக இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments