Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:21 IST)
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்
 
கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார்
 
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வெடிவிபத்தில் அரவிந்து உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாக இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments