Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் பசுமை தொழிற்புரட்சி; பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (12:01 IST)
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இங்கிலாத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் முடிவெடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதிப்புகளால் உலக நாடுகள் பெரும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்டவை இணைந்த ஜி7 நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடவும், சுற்றுசூழலை காக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் பசுமையான சூழலை உருவாக்கும் விதமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமை தொழிற்புரட்சிக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி 2030ல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசலில் இயங்கும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். இந்த காலத்திற்குள் மின்சார வாகன பயன்பாட்டை பெருக்குவதன் மூலம் இங்கிலாந்தின் சாலைகள் கார்பன் புகை இல்லாத பசுமையான சாலையான மாறும் எனவும், எதிர்கால சந்ததிகளுக்காக சுற்றுசூழலை காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments