மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (11:45 IST)
சென்னையில் நேற்று முதல்வர் கலந்து கொண்ட மருத்துவ கலந்தாய்வு கூட்டத்தில் சில மாணவர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு அட்மிசன் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்ற நிலையில் அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டதால் அவருக்கு ஒருமுறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments