Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்தில் 10 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:11 IST)
ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்துஅன் குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இன்றைய தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பெற்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments