Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்தில் 10 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:11 IST)
ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்துஅன் குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இன்றைய தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பெற்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments