Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் தோன்றிய கருப்பு வளையம்.. ஏலியன் வருகையா?? வைரல் வீடியோ

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (20:18 IST)
பாகிஸ்தானில் வானில் கருப்பு வளையம் ஒன்று தோன்றிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் அது ஏலியனின் வருகையா என நெட்டிசன்களால் சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் வானத்தில் கருப்பு வளையம் ஒன்று தோன்றி பின்பு 15 நிமிடங்கள் நீடித்து மறைந்ததாக கூறப்படுகிறது. கருப்பு வளையத்தை ஏலியனின் பறக்கும் தட்டு என்று பலரும் கூறிவருகின்றனர்.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இதே போல் 2015 ஆம் ஆண்டு கஜகஸ்தான் நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் துபாயிலும் தெரிந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments