Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு நாடும் தடை விதிப்பு!

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு நாடும் தடை விதிப்பு!
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சுறுத்தும் விதமாக இருப்பதால், பல நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவும் மே 15 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்த கூடாது - தமிழக அரசு உத்தரவு!