Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
சனி, 1 பிப்ரவரி 2025 (08:21 IST)

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து பிலடெல்பியாவில் மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில நாட்கள் முன்னதாக அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டனில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வந்து மோதியதில் 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மற்றொரு விமான விபத்து பிலடெல்பியாவில் நடந்துள்ளது.

 

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 6 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல வீடுகள் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேருமே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments