Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு திடீர் பயணம் செய்த நடிகை ஏஞ்சலினா ஜோலி!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (10:41 IST)
உக்ரைனுக்கு திடீர் பயணம் செய்த நடிகை ஏஞ்சலினா ஜோலி!
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐநாவின் அகதிகளுக்கான தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீரென உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார் 
 
அங்கு அவர் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சென்று பார்த்ததாகவும் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மேலும் தன்னார்வத் தொண்டர்களுடன் ஏஞ்சலினா கலந்துரையாடியதாகவும் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments