Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: விசாரணைக்கு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (10:39 IST)
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: விசாரணைக்கு உத்தரவு!
மதுரை மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிரத மொழியில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சபாத் உறுதிமொழியை ஏற்றதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த சர்ச்சை காரணமாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம் உறுதிமொழி தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த விளக்கத்தை கல்லூரி முதல்வர் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments