Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனுக்கு திடீர் பயணம் செய்த நடிகை ஏஞ்சலினா ஜோலி!

angelina jolie
, ஞாயிறு, 1 மே 2022 (10:41 IST)
உக்ரைனுக்கு திடீர் பயணம் செய்த நடிகை ஏஞ்சலினா ஜோலி!
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐநாவின் அகதிகளுக்கான தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீரென உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார் 
 
அங்கு அவர் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சென்று பார்த்ததாகவும் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மேலும் தன்னார்வத் தொண்டர்களுடன் ஏஞ்சலினா கலந்துரையாடியதாகவும் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் மற்றும் பரிசுகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: விசாரணைக்கு உத்தரவு!