இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கொடுக்க அமெரிக்க நிறுவனம் சம்மதம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:17 IST)
அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி கொடுப்பதில்லை என அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இப்போது மத்திய அரசு பைஸர் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் 5 கோடி தடுப்பூசிகளை ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தர முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments