Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கொடுக்க அமெரிக்க நிறுவனம் சம்மதம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:17 IST)
அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசிகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி கொடுப்பதில்லை என அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இப்போது மத்திய அரசு பைஸர் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் 5 கோடி தடுப்பூசிகளை ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தர முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தடுப்பூசியை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments