Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி ஆலை குத்தகைக்கு வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Webdunia
வியாழன், 27 மே 2021 (13:15 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தடுப்பூசி உற்பத்திக்காக ஆலையை குத்தைகக்கு கேட்டு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி பங்கீடு செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாநில அரசுகள் தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டரை கோரி வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ”கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments